Wednesday, December 15, 2004

தமிழ்த் திரையுலகு

கவிஞரும் தெரிதல் இதழாசிரியருமான அ.யேசுராசா அவர்கள் திரைப்படத் துறையிலும் ஆர்வம் மிக்கவர்.தரமான திரைப்படங்கள் தமிழில் வெளிவரவேண்டும் என்ற ஆர்வம் காரணமாக அதுசம்பந்தமான தகவல்களை திரட்டி,எழுதி வருவதோடு யாழ்மண்ணில் தரமான திரைபடங்களை திரையிட்டு இளைஞர்கள் மத்தியில் திரைப்படத்துறையில் ஆர்வமூட்டி வருகிறார்.கூடவெ தனது தெரிதல் இதழிலும் திரைப்படத் துறை சார்ந்த செய்திகளை வெளியிட்டு வருகிறார்.

தமிழ்த்தூது தனிநாயம் அடிகளார் நினைவுப்பேருரை-7ல் அ.யேசுராசா அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. இது 08-05-2003 ல் இடம்பெற்றது

பகுதி 1,2
பகுதி 3,4

இக்கட்டுரை பற்றிய கருத்துகளை அப்பால் தமிழ் இணையத் தளத்திலேயே தெரிவித்துக் கொள்ளலாம்.

0 Comments:

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.